Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"எனக்கு நீ வேண்டாம்" என்னை மன்னித்துவிடும்மா!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் " உங்கள் வாழ்வில் ஏற்றத்தாழ்வில் உங்களுடன் இருந்து உங்களுக்கு ஊக்கமளித்த நண்பரை பற்றியும் மறக்கமுடியாத நிகழ்வை பற்றியும் பகிர்ந்துகொள்ளவும் என சேரன் முன்னின்று பிக்பாஸ் கொடுத்த அறிவிப்பை வாசிக்கிறார் . 


 
பின்னர், முதலாவது ஆளாக அபிராமி வந்து அவரது அம்மாவை பற்றிய ஒரு சில விஷயங்ககளை பகிர்ந்துகொண்டார். அதாவது " என் அம்மாவை தவிர வேறு யாரும் என்னுடன் அவ்வளவு நெருங்கி பழகியதில்லை... அப்பா, அம்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை அதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். எனது அம்மா எனக்காக நிறைய தியாகம் செஞ்சிருக்காங்க..அதனால் என் அம்மா தான் என்னுடைய ஃபிரண்ட். ஆனால் , எனக்கு நீ வேண்டாம் என்று சொல்லி என் அம்மாவை விட்டுவிட்டு  4 மாதங்களாக பிரிந்திருந்தேன். ஐம் ரியலி சாரி மா"  என்று கூறி கண்கலங்கி அழுதார். 
 
இதனை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் அபிராமிக்கு ஆறுதல் தெரிவித்து வந்தாலும் ஒரு சிலரோ மறுபடியும் அழுகாச்சி வாரம் என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments