Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாடு கிடைக்காமபோன கூட பரவாயில்ல... கடுப்பான மும்தாஜ்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (12:36 IST)
சுவாரஸ்யத்தை கூட்ட பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஏற்ப போட்டிகள் கொடுக்கப்படுகின்றன. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியினை பார்த்துவிட்டு வந்தவர்கள் என்பதால்இப்போதைய போட்டியாளர்கள் நடிப்பதாக புகார் எழுந்தது.இதனால் அவர்களது சுயத்தை வெளிக்கொண்டுவர போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் தற்போது பிக்பாஸ் சுவராஸ்யமாக மாறிவருகிறது. நேற்று நடந்த போட்டியில் தெரிந்திருக்கும் ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று. இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது.



அதில் பொன்னம்பலம் யாரை பற்றியோ பின்னால் பேச, மும்தாஜ் நான் சாப்பாடு இல்லாமல் இருப்பேன், ஆனால் பொய் சொல்ல மாட்டேன் என்று யாஷிகாவிடம் கூறுகிறார். வீட்டில் யார் பொய் கூறினார்கள், பொன்னம்பலம் மும்தாஜை தான் பின்னால் பேசுகிறாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments