Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷா விவகாரம்: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த மன்சூர் அலிகான்..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (09:48 IST)
நடிகை த்ரிஷா விவகாரத்தில் தான் கைது செய்வோம் செய்யப்படலாம் என்று  மன்சூர் அலிகான் எண்ணுவதால் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டதால் தற்போது அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்  மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த முன்ஜாமீன் மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments