Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மீ டு' மூலம் பெண்கள் பாலியல் புகார்: அனிருத் ஆதரவு

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (15:52 IST)

'மீ டு' ஹேஸ்டாக் மூலம் டுவிட்டரில் பெண்கள் பாலியல் புகார்கள் கூறுவதற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
 

இது குறித்து அவர், "மீ டூ இயக்கம் நல்ல விஷயம்தான். பெண்கள் ஓபனாக சொல்கிறார்கள். வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கு நிரூபிக்கப்பட்டால் உண்மை முகம் வெளிவரும்" என கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சிம்பு பெண்களை ஆபாசமாக சித்தரித்து பீப் பாடல் பாடியதாக எழுந்த சர்ச்சையில் இசையமைப்பாளர் அனிருத்தும் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்