Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூதனமாக ஏமாற்றிய நபர்… உஷாரான ஆண்ட்ரியா!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:27 IST)
நடிகை ஆண்ட்ரியாவிடம் தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரைப் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. சம்பளத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் தன்னை தயாரிப்பாளர் என சொல்லி விஜய் தேவாரகொண்டா நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க அனுகியுள்ளார்.

அந்த நபரைப் பற்றி சந்தேகமடைந்த ஆண்ட்ரியா, முதலில் கதையை சொல்லுங்கள் எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டு ஜெர்க்காகிய அந்த நபர், விரௌவில் இயக்குனரை அனுப்புவதாக சொல்லியுள்ளார். ஆனால் இன்று வரை அந்த இயக்குனர் வரவே இல்லை என சொல்லியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

ஒரே ஒரு அப்டேட்தான் கொடுப்பேன், எல்லாத்தையும் கேக்காதீங்க- விடாமுயற்சி குறித்து அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments