Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூதனமாக ஏமாற்றிய நபர்… உஷாரான ஆண்ட்ரியா!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:27 IST)
நடிகை ஆண்ட்ரியாவிடம் தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரைப் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. சம்பளத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் தன்னை தயாரிப்பாளர் என சொல்லி விஜய் தேவாரகொண்டா நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க அனுகியுள்ளார்.

அந்த நபரைப் பற்றி சந்தேகமடைந்த ஆண்ட்ரியா, முதலில் கதையை சொல்லுங்கள் எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டு ஜெர்க்காகிய அந்த நபர், விரௌவில் இயக்குனரை அனுப்புவதாக சொல்லியுள்ளார். ஆனால் இன்று வரை அந்த இயக்குனர் வரவே இல்லை என சொல்லியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments