Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னைப் பற்றியான தகவல்கள் அனைத்தும் வதந்தி: ரம்பா பகீர்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (18:20 IST)
என் திருமண வாழ்க்கை குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என நடிகை ரம்பா பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.


 

நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக நேற்று காலை செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று நேற்று மாலை செய்தி வெளியானது.
 
இந்நிலையில், இந்த தகவலை நடிகை ரம்பா முற்றிலுமாக மறுத்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள அவர், ”என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என சகோதரர் மூலம் தான் எனக்கு தகவல் கிடைத்தது.
 
நான் விவாகரத்து கோரியிருந்தால் நீதிமன்றத்தில் அதற்கான பதிவு இருக்கும் அல்லவா? நீதிமன்றம் நான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்குமா இல்லையா? என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்