Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் கதை நாயகியான நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:59 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை, கனா, த/பெ ரணசிங்கம்  உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர், 2017 ஆம் ஆண்டு, டாடி என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த நிலையில்,  மீண்டும் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், லுடோக், ஜக்கா ஹாசூஸ்க் ஆகிய படங்களின் காதாசிரியர் சாம்ராட் சக்ரவர்த்தி. இவர், மாணிக் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

த்ரில்லர் பட பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

இப்படம் இம்மாதக் கடைசியில் தொடங்கி,  2023 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் & ப்ரதீப்பின் LIK படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் டைட்டிலுக்காகக் காத்திருக்கும் படக்குழு… எப்போது வெளியாகும்?

கிடப்பில் போடப்பட்ட இளையராஜா பயோபிக்… இந்தி சினிமாவுக்கு செல்லும் அருண் மாதேஸ்வரன்!

நான் காப்பி அடித்தேனா?... உலகத்தின் இசைகளை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்… இளையராஜா ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments