Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (19:28 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்பல படங்களில் நடித்து தன் திறமை நிரூபித்திருந்தார்.சமீபத்தில் ரிலீசான வட சென்னை படத்திலும் தன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.இப்போது இந்தியாவில் கிளம்பியிருக்கும் மீடூ விவகாரம் குறித்து அவர் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது :
 
'நான் சினிமாவுக்குள் நுழைந்த நாளில் இருந்து இதுநாள் வரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. எனவே இவ்விவகாரம் பற்றி என்னால் கருத்து எதுவும் கூற இயலாது. ஆனால் தவறு செய்தவர்களின் முகத்திரை கிழியப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்