Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (19:28 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்பல படங்களில் நடித்து தன் திறமை நிரூபித்திருந்தார்.சமீபத்தில் ரிலீசான வட சென்னை படத்திலும் தன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.இப்போது இந்தியாவில் கிளம்பியிருக்கும் மீடூ விவகாரம் குறித்து அவர் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது :
 
'நான் சினிமாவுக்குள் நுழைந்த நாளில் இருந்து இதுநாள் வரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. எனவே இவ்விவகாரம் பற்றி என்னால் கருத்து எதுவும் கூற இயலாது. ஆனால் தவறு செய்தவர்களின் முகத்திரை கிழியப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்