Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வராத வைரமுத்து விவகாரம் :இன்னொரு பெண் புகார்...?

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:08 IST)
மீடூ விவகாரம் எப்போது இந்திய இணையதளங்களில் காலெடுத்து வைத்ததோ அப்போதிலிருந்தே தவறிழைத்த பல  பிரபலங்களின் மானம் கப்பலேறிக்கொண்டே வருகிறது.
வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதும் அவ்விவகாரம் தமிழ் சினிமாத்துறையில் பூகம்பமானதும் அனைவரும் அறிந்ததே.
 
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக பாடகி புவனா ஷேஷன் என்பவரும் வைரமுத்து தன்னை தவறாக எண்ணத்தில் அழைத்ததாக கூறி வைரமுத்து மீது குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.
 
இது குறித்து ஷேஷன் கூறுகையில் நான் பாதிக்கப்பட்ட விஷயத்தை வெளியில் சொல்ல  என் மகன் தான் எனக்கு  முதலில் தைரியம் தந்தான். அதன் பிறகுதான் இதை வெளியே சொல்ல எனக்கு துணிவு வந்தது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்