Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெண்டுபேரும் என் சொத்துக்கள்... இவர்களால் உருவாச்சு வரலாற்றின் முத்துக்கள்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (08:52 IST)
கடந்த 2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது தமிழ் நடிகரான ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு விருது வழங்கி கௌரவித்தனர்.  
 
அதே விருது மேடையில் நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வாங்கினார். தந்தை , கணவர் என இருவரும் தேசிய விருது வாங்கியதை எண்ணி ஐஸ்வர்யா தனுஷ் பெருமிதத்துடன் தனது இன்ஸ்டாக்ராமில், இவங்க ரெண்டுபேரும் என் சொத்துக்கள்... இவர்களால் உருவாச்சு வரலாற்றின் முத்துக்கள் என கூறி பதிவிட பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

இந்திய மொழிகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் கமல்: நடிகர் சங்கம் அறிக்கை..!

வரிசையாக பட அறிவிப்பு மட்டுமே வருது.. படத்தை காணும்.. சிம்பு ரசிகர்கள் அதிருப்தி..!

அழகிய லைலா ‘மடோனா செபாஸ்டியனின்’ ரீசண்ட் க்ளிக்ஸ்!

பட்டுப்புடவையில் வெட்கச் சிர்ப்பில்… ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments