Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடிக்காக சினிமா எடுப்பது அழிவுக்கு வழிவகுக்கும்… தேசிய விருது இயக்குனர் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:07 IST)
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவர் ஆடூர் கோபாலகிருஷ்ணன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் இப்போதெல்லாம் தேசிய விருதுகள் என்பதே நகைச்சுவை ஆகிவிட்டது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இப்போது ஓடிடிக்காக படங்கள் உருவாக்குவது சினிமாவையே அழித்துவிடும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “சினிமா என்பது இருண்ட திரையரங்கில் அனைவரும் இணைந்து பார்க்கவேண்டிய அனுபவம். அதை எப்படி செல்போன்களிலும் டிவி திரைகளிலும் பார்க்க முடியும். தொலைக்காட்சி என்பதே ஒரு சமரசம்தான். சினிமா உயிர்ப்போடு இருக்கவேண்டும் என்றால் அது சின்னத் திரைகளை நம்பி இருக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹம்சவிர்தன் நடிக்கும் திரைப்படமான 'மகேஸ்வரா' படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து!

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments