Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீருக்கடியில் காதலனுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை! வைரலாகும் புகைப்படம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:15 IST)
சின்னத்திரை நடிகை சரண்யா தனது காதலர் ராகுலுடன் நீருக்கடியில் ரொமாண்டிக்கான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை ரசிகர்கள் மனதில் ஆஸ்தான நாயகியாக இருப்பவர் சரண்யா. இவர் தமிழின் பல முன்னணித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். ஒன்றிரண்டு படங்களிலும் தலைகாட்டியுள்ளார். இந்நிலையில் இவர் தன் காதலர் ராகுலுடன் ரொமாண்டிக்கான மற்றும் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீருக்கடியில் இருவரும் இருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments