Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் சுந்தர் சிக்கு யோகி பாபு அளித்த பரிசு!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:29 IST)
நடிகர் யோகி பாபு நடிப்பில் அடுத்ததாக அரண்மனை 3 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மகாயாள அமாவாசையை முன்னிட்டு அந்த படத்தில் நடித்துள்ள யோகி பாபு இயக்குனர் சுந்தர் சி யை சந்தித்து அவருக்கு விநாயகர் சிலையை அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments