Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது எதற்காக?

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:21 IST)
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் தங்கள் யு சான்றிதழ் கிடைக்கும் விதமாக பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் அப்போது குழந்தை ஆடியன்ஸ்களை திரையரங்குக்கு வரவழைக்க முடியும். இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பிம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இது ஒன்றும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.

படத்தில் லாக்கப் காட்சிகளில் போலிஸார் கதாபாத்திரங்களைக் கடுமையாக தாக்கும் காட்சிகள் உள்ளனவாம். அந்த வன்முறைக் காட்சிகளுக்காகவே படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments