Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் - எஸ்.ஏ.சந்திரசேகர்

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (12:33 IST)
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது.இப்பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர்   நடிகர் விஜயின் தந்தை  எஸ்.ஏ. சந்திரசேகரிடம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் கர்நாடகாவில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அவர் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments