Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொல்.திருமாவளவனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (15:09 IST)
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம்  ஜெய்பீம்.

இப்படத்திற்கு  விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலதரப்பிலும் இருந்து இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அண்மையில் தொல். திருமாவளவன் ஜெய்பீம் படத்தை நடித்து தயாரித்த நடிகர் சூர்யாவை பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,  கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பில் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments