சரவணனும் இரண்டாவது மனைவியும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்… முதல் மனைவி புகார்!

vinoth
வியாழன், 4 செப்டம்பர் 2025 (12:55 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் கதாநாயக நடிகராக அறிமுகமான சரவணன் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவருக்குத் திருப்புமுனையாக ‘பருத்திவீரன்’ படம் அமைந்தது.

இந்த படத்தில் நடித்த கார்த்தி, பிரியாமணி, சரவணன் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டனர். படத்தில் சித்தப்பா – மகன் காம்பினேஷனில் சரவணனும் கார்த்தியும் கலக்கி இருப்பார்கள். அதன் பிறகு அந்த கூட்டணி வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க வில்லை.

ஆனாலும் சரவணன் அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. அந்த வாய்ப்பை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சரவணன் மீது அவரின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ ஆவடி போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதில் “சரவணன் சினிமாவில் ஜெயிக்காத போதே அவருக்கு துணையாக இருந்தேன்.  அவருக்க நான் இரண்டாவது திருமணமும் செய்து வைத்தேன். ஆனால் இப்போது சரவணனும் அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து என்னை அடித்து மிரட்டிக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.” எனப் புகாரளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments