Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கிண்டலடித்த நடிகர்

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:20 IST)
அடுத்தாண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  தேர்தலுக்கு முன்னர் அங்கு  சாதனைகள் நிகழ்த்தப்படும் என பிரபல நடிகர்  கமால் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பகக்த்தில் பதிவிட்டுள்ளதாவது: உத்தரபிரதேசத்தில் மக்கள் பட்டினியால் தவிக்கின்றனர். அவர்கள் மோடிக்கும், யோகிக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது எனக் கூறி விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை கங்கனா ரணாவத் இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments