Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (17:04 IST)
நடிகர் விவேக் சமீபத்தில் காலமானார். அப்போது அவரது உடல் நலக்குறைவை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்ப்புபடுத்தி நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொரோன தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வேண்டுமென்று மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் இன்ற் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அடுத்தவங்க துக்கத்திலும் காசு பார்த்தே ஆகணுமா? - ஊடகங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதம்!

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments