Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்வளவு சம்பாதிச்சாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க! – நடிகர் கார்த்திக்

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (11:09 IST)
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி விவசாயம் குறித்து மக்களிடையே பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கிளாம்படி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் காலிங்கராயன் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி முளைப்பாரியை காலிங்கராயன் வாய்க்காலில் விட்டு மரியாதை செலுத்தினார். பிறகு கால்வாய் மீட்பு குறித்து மக்களிடையே பேசினார்.

அப்போது அவர் காலிங்கராயன் வாய்க்காலில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் விவசாயத்தை விட்டு விட கூடாது என்றும், மக்கள் பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் முன் வந்து போராடுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments