Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சத்தில் 5 லட்சத்தை யாருக்கு ஆரவ் கொடுத்தார் தெரியுமா?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (01:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக எதிர்பாராமல் வெற்றி அடைந்த ஆரவ்வுக்கு விஜய் டிவி ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை அளித்தது. அதுமட்டுமின்றி வெற்றியாளரான ஆரவ்வுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஓவியா ஆர்மியினர் உள்பட அனைவராலும் வில்லனாக பார்க்கப்பட்ட ஆரவ் இன்று உண்மையான ஹீரோவாகி உள்ளார்



 
 
ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.5 லட்சத்தை ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்கு கொடுத்து இருக்கிறார் ஆரவ். ஆரவ்வின் இந்த செயலால் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது
 
ஓவியாவின் காதலை மறுத்ததால் கோபம் அடைந்த டுவிட்டர் பயனாளிகள் கூட ஆரவ்வின் இந்த நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். எப்படியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி மக்களின் மனங்களையும் வென்று விட்டார் ஆரவ்

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments