Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷின் புதிய பட படப்பிடிப்பு – 5 பேருக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:14 IST)
கீர்த்தி சுரேஷ் முதல் முதலாக மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் சர்காரு வாரி பட்டா படப்பிடிப்பு தளத்தில் 5 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சர்காரு வாரிபட்டா படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்னர் தொடங்கும்போதே படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இப்போது படக்குழுவை சேர்ந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் அசத்தலான போஸ்… திவ்யபாரதியின் கண்கவர் போட்டோஸ்!

காலா, வலிமை நாயகி ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

தியேட்டரில் சோபிக்காத விடாமுயற்சி?... ஓடிடி & சேட்டிலைட் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

மீண்டும் இணையும் ‘டிராகன்’ கூட்டணி… இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!

அண்ணன் சூர்யாவோடு மோதுகிறாரா கார்த்தி?... வா வாத்தியார் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments