Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷின் புதிய பட படப்பிடிப்பு – 5 பேருக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:14 IST)
கீர்த்தி சுரேஷ் முதல் முதலாக மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் சர்காரு வாரி பட்டா படப்பிடிப்பு தளத்தில் 5 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சர்காரு வாரிபட்டா படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்னர் தொடங்கும்போதே படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இப்போது படக்குழுவை சேர்ந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments