Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகால பருத்திவீரன்: நடிகர் கார்த்தி டுவிட்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:32 IST)
கார்த்திக் பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் எனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினேன். இதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் அவர்கள் வடிவமைத்தது. இந்த படத்திற்கு கிடைத்த எல்லா புகழும் அவருக்கே. அவருடன் பணிபுரிந்ததை நான் ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன்
 
இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச்சென்ற அமீர் அவர்களுக்கும் ஞானவேல், அண்ணா, எனது ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments