Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அட்ரஸ் தெரியல… மூன்று ஆண்டுகளாக கையில் பாட்டியிடம் இருக்கும் கடிதம்… வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:19 IST)
இணையத்தில் பாட்டி ஒருவர் விஜய்க்கு எழுதியாக சொல்லப்படும் கடிதம் வைரலாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் எனும் பகுதியைச் சேர்ந்த பாட்டி ஒருவர் நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதியாதாகவும், ஆனால் அவரின் முகவரி தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக அதைக் கையிலேயே வைத்திருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. 3 ஆண்டுகளாக அனுப்பாமல் வைத்திருந்த கடிதத்தைப் பற்றி தன்னுடைய பேரனிடம் அவர் கூறியுள்ளார். அவர் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர இப்போது அந்த கடிதம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments