தந்தையின் இறுதி சடங்கைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட முருகன்!

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:07 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகனின் தந்தை உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கைக் கூட பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென, கடந்த செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரின் பதில் இரண்டு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது. இதனால் அவர்கள் விடுதலை தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகனின் தந்தை நேற்று அதிகாலை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலத்தை வீடியோ கால் மூலமாகப் பார்க்கவேண்டும் தனது வழக்கறிஞர் புகழேந்தி மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் அவரது அவரது கோரிக்கை நேற்று மாலை அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் நீதிமன்றத்தை நாடி இருக்கலாம். ஆனால் அரசு வேண்டுமென்றே காலதாமதத்தை ஏற்படுத்தி முருகனின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments