7 வருடம் கேப்... விவாகரத்துக்கு பின் உண்மை காரணம் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (14:29 IST)
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி இயக்குநரானார். அந்த  போதிலும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை. இவர் நடிகர் தனுஷை 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையில் செட்டில் ஆனார். 
 
அதன் பிறகு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் பிறந்தனர். இதனிடையே 18 வருட திருமண வாழ்க்கையை அண்மையில் விவகாரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில் தற்போது 7 வருடங்களாக சினிமாவில் கேப் விட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மீண்டும் அதிகம் கவனத்துடன் இருந்து வருகிறார். 
 
இந்த இடைவெளிக்கு காரணம் எனது மகன்கள். அவர்களின் வளர்ச்சியில் நான் அக்கறை செலுத்துவதற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்கனாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை.. மனம்விட்டு பேசிய நடிகை டாப்ஸி..!

மக்கள் முட்டாளா இருக்கனும்னு விஜய் விரும்புறாரு! அஜித் பற்றி பேசி மாட்டிக்கிட்ட பார்த்திபன்

தனது ஹிட் படத்தின் 2ம் பாகத்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதான்!.. வெளியான அப்டேட்.

மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாரே? வெளியான புரோமோவால் கமலை கலாய்க்கும் மாறன்

ரஜினி கமல் இணையும் புதுபடம்!. வெளியானது புரமோ வீடியோ!..

அடுத்த கட்டுரையில்