7 வருடம் கேப்... விவாகரத்துக்கு பின் உண்மை காரணம் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (14:29 IST)
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி இயக்குநரானார். அந்த  போதிலும் பெரிதாக வளர்ச்சியடையவில்லை. இவர் நடிகர் தனுஷை 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையில் செட்டில் ஆனார். 
 
அதன் பிறகு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் பிறந்தனர். இதனிடையே 18 வருட திருமண வாழ்க்கையை அண்மையில் விவகாரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில் தற்போது 7 வருடங்களாக சினிமாவில் கேப் விட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மீண்டும் அதிகம் கவனத்துடன் இருந்து வருகிறார். 
 
இந்த இடைவெளிக்கு காரணம் எனது மகன்கள். அவர்களின் வளர்ச்சியில் நான் அக்கறை செலுத்துவதற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்