Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் மசூதி விடுதலை வழக்கு: அத்வானிக்கு எதிரான வழக்கில் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (19:31 IST)
பாபர் மசூதி வழக்கில் இருந்து முன்னாள் துணை பிரதமர் அத்வானி விடுதலை செய்ததை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உமாபாரதி முரளிமனோகர் ஜோஷி உள்பட 32 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கில் 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என்றும் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா லைகா & ரஜினிகாந்த் கூட்டணி?

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்”பிரைம் வீடியோ த்ரில்லர் தொடர் - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறதா ‘கஜினி 2’?.. ஏ ஆர் முருகதாஸ், சூர்யா பேச்சுவார்த்தை!

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் தங்கலான்… இத்தனைக் கோடியை குறைத்துள்ளதா நெட்பிளிக்ஸ்?

'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments