பாபர் மசூதி விடுதலை வழக்கு: அத்வானிக்கு எதிரான வழக்கில் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (19:31 IST)
பாபர் மசூதி வழக்கில் இருந்து முன்னாள் துணை பிரதமர் அத்வானி விடுதலை செய்ததை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உமாபாரதி முரளிமனோகர் ஜோஷி உள்பட 32 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கில் 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என்றும் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன்' தளபதி விஜய்க்கு முடிவு கிடையாது, இதுதான் ஆரம்பம்: இயக்குனர் எச் வினோத்

நான் ஒரு சிறிய மணல் வீடு கட்டவே ஆசைப்பட்டேன், ஆனால்.. விஜய்யின் நெகிழ்ச்சியான பேச்சு..!

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி.. ஆட்டோகாரர் செய்த உதவியும், செய்த உதவி திரும்பி வந்தது..!

குலுங்கியது மலேசியா.. ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் மாஸ் காட்டிய விஜய்..!

20 வயது பெண்ணை காதலிக்கும் 45 வயது சூர்யா.. தயாரிப்பாளர் சொன்ன தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments