துபாய் ஒபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி- ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
போலந்தின் ஃபிரிஸ்டன்பர்க் - மட்கோவிஸ்கி இணையை இறுதிப் போட்டியில் எதிர்த்து விளையாடி பூபதி ஜோடி ஆட்ம் மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் பூபதி - போபண்ணா இணை 6- 4, 3-6, 10-5 என்ற மூன்று செட்களில் போராடி வெற்றி பெற்றது. சமீபத்தில் இந்த ஜோடி வென்ற முதல் பட்டம் இதுவாகும்.