Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கரையேற்றிய கேட்பன் மற்றும் துணை கேப்டன்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (20:10 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் கோஹ்லியும், ரஹானேவும் மீட்டனர்.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களான தவான் மற்றும் ராகுல் அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முன்பே வெளியேறினர். புஜாரா 14 ரன்களில் வெளியேறினார். 
 
அதன்பின்னர் இணைந்த கோஹ்லி, ரஹானே ஜோடி நிலைத்து நின்று ஆடி வருகிறது. கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments