Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவே விஸ்வரூபம்: சொந்த நாட்டில் தொடரை இழந்த இலங்கை

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (06:31 IST)
ஜிம்பாவே கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரை வெல்லும் முக்கிய போட்டி நேற்று நடைபெற்றது



 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே, இலங்கையை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் எடுத்தது
 
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாவே 38.1 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்து தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாவே 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. சொந்த நாட்டில் தொடரை பரிதாபமாக இழந்த இலங்கைக்கு அந்நாட்டு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments