Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வெற்றி பெருவதற்கு தகுதியற்றது: கோலி சர்ச்சை கருத்து!!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (18:48 IST)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார் விராட் கோலி.


 
 
முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது.
 
இது குறித்து விராட் கோலி கூறியதாவது, சோம்பேறித்தனம் காண்பித்த இந்திய அணி வெற்றி பெற தகுதியுடையது இல்லை என்று சாடியுள்ளார் கோலி. இந்திய வீரர்கள் நினைத்திருந்தால் 230 ரன்கள் எடுத்திருக்கலாம். அதேபோல ஃபீல்டிங்கின்போது சில வாய்ப்புகளை தவறவிட்டு விட்டனர். இது போன்று விளையாடுனால் வெற்றி பெற முடியாது. வெற்றிக்கு தகுதியானவர்களாக இந்திய அணி இல்லை என தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments