Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி: ஜிம்பாவே திணறல்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (06:40 IST)
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் சமீபத்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது ஜிம்பாவே மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மார்க்கம் அபாரமாக விளையாடி 125 ரன்கள் குவித்தார்

இந்த நிலையில் முதன் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாவே அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 30 ரன்களே எடுத்து திணறி வருகிறது. மோர்க்கல் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

தொடர்புடைய செய்திகள்

என் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் சிரிக்கவா முடியும்… சர்ச்சைக்குரிய ப்ளையிங் கிஸ் குறித்து ஹர்ஷித் ராணா விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்னும் மூன்று கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும்- கம்பீர் ஆசை!

விராட் கோலியை விமர்சித்தால் உங்களுக்கு கொலை மிரட்டல் வரும்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

சூர்யகுமார் & ஜடேஜாவுக்கு கிடைத்த கௌரவம்… ஐசிசி வழங்கிய விருதுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments