Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பந்துகூட வீசப்படாமல் கேன்சல் ஆன மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (06:15 IST)
இங்கிலாந்து நாட்டில் தற்போது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின்படி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் 3 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா தலா  இரண்டு புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. 
 
ரன்ரேடி விகிதத்தின்படி பாகிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments