Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. டாஸ் வென்றது ஆப்கானிஸ்தான்..!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (14:29 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் வந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்றுமுன் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியை பொருத்தவரை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.  ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இங்கிலாந்து அணியை வென்ற ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments