Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த இலக்கு!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (10:11 IST)
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடைசி நேரத்தில் களமிறங்கிய பூஜா அதிரடியாக விளையாடி 67 ரன்களும், ரானா 53 ரன்களும் எடுத்தனர்
 
முன்னதாக தொடக்க ஆட்டக்காரர் மந்தனா 52 ரன்களும் தீப்திசர்மா 40 ரன்களும் அடித்துள்ளனர் 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் அணி 245 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நாள் முன்னதாகவே கான்பூர் சென்ற இந்திய அணி வீரர்கள்.. கம்பீரின் திட்டம் இதுதான்!

இனி ரிஷப் பண்ட்டின் கையில்தான் ஆட்டத்தின் அச்சாணி இருக்கும்.. முன்னாள் வீரர் பாராட்டு!

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

அடுத்த கட்டுரையில்
Show comments