Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக தடகளப் போட்டி:இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:48 IST)
உலகத் தடகளப் போ
ட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக்கில்  இந்தியாவில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்தார்.
இந்த நிலையில், தற்போது, அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இன்றைய  போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினனார்..

வரும் ஞாயிற்றுக்கிழாய் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்   நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  19 ஆண்டுகளாக உலக தடகள போட்டியில் இந்தியர்கள் தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments