Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐபிஎல்.. 409 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளதாக தகவல்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:09 IST)
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் விளையாட 409 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட 1525 வீராங்கனைகள் பதிவு செய்திருந்ததாகவும் அதில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இறுதிப் பட்டியலில் உள்ள 409 வீராங்கனைகள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஏலம் விடப்படுவார்கள் என்றும் மகளிர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஐந்து அணிகள் இந்த வீராங்கனைகளை ஏலம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும் அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் மகளிர் ஐபிஎல் போட்டி தொடக்க உள்ளது என்பதும் இதில் 5 அணிகள் கலந்து கொள்ள உள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments