Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Webdunia
சனி, 10 பிப்ரவரி 2018 (12:23 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
 
தென்னாப்பரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது, இந்த போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடரை 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.
 
இதன்முலம் இந்திய அணி தென்னாப்பரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையை அடையும்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் தொடரில் தோனி கூட படைக்காத சாதனையை கேப்டனாக படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ரசிகர்களின் பொறுமையை சோதித்த ஐபிஎல் நிர்வாகம்… இவ்ளோ லேட்டாவா விருது வழங்குவது?

“இந்திய அணிக்கு போகாதீங்க… எங்க கூடவே இருங்க”- கம்பீருக்கு ப்ளாங்க் செக் கொடுத்த ஷாருக் கான்?

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்த பேட் கம்மின்ஸ்!

மனைவியை விவாகரத்து செய்யும் ஹர்திக் பாண்ட்யா… 70 சதவீதம் சொத்துகளை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments