Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்டாஸ்டிக் போர்: கோலி தகுதியானவரா? கங்குலி கணிப்பு...

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (18:45 IST)
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டியில் கோட்டை விட்டாலும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பலவகையில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி இந்தியாவின் பெண்டாஸ்டிக் போர் கூட்டணியில் சேரும் தகுதி கோலிக்கு உள்ளதா என தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 
 
இது குறித்து கங்குலி பின்வருமாறு கூறினார். தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பின் இந்திய அணி மிகச்சிறாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக கேப்டன் கோலியின் ஆட்டம் வியக்க வைக்கிறது. இந்தியாவின் பெண்டாஸ்டிக் போர் என அழைக்கப்படும் சச்சின், டிராவிட், சேவக், லட்சுமண் கூட்டணியில் இணையும் தகுதி தற்போது கோலிக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments