Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பந்துவீச முடிவு!

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (19:41 IST)
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார். இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
 
இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பின்வருமாறு: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, விஹாரி, ரிஷப் பண்ட் ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா
 
இந்த போட்டியில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பின்வருமாறு: பிரெத்வெயிட், கேம்பெல், புரூக்ஸ், பிராவோ, சேஸ், ஹெட்மயர், ஹோல்டர், ஹாமில்டன், கார்ன்வால், ரோச், கேப்ரியல்
 
ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இந்த டெஸ்டில் வெல்லுமா? அல்லது இந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணிகள் வென்று தொடரை சமன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments