Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு அஸ்வின் துணை கேப்டனா?

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (07:30 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிக்கு தமிழக வீரர் அஸ்வின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டு இருந்தார் ரோகித் சர்மாவுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது
 
இதனை அடுத்து ரோகித் சர்மாவின் துணை கேப்டன் பதவியை இளம் வீரர் கே.எல்.ராகுல் அல்லது அனுபவ வீரர் அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவருக்கு தரப்பட வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
ஏற்கனவே பலமுறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்தவர் மற்றும் அனுபவமுள்ள வீரர் என்ற வகையில் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவியை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments