Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகல்: பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (19:35 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்ல தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
 
சமீபத்தில் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகி இருக்கிறார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments