Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த வீராங்கனை: உலகக்கோப்பையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (17:35 IST)
மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த வீராங்கனை: உலகக்கோப்பையில் பரபரப்பு!
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தொடரில் இன்று மேற்குவங்க தீவு மற்றும் வங்கதேச அணிகள் மோதியது என்பதும் தெரிந்ததே
 
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது நாற்பத்து ஏழாவது ஓவரை வீச வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீராங்கனை கான்னல் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்
 
இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்தில் திடீரென வீராங்கனை ஒருவர் மயங்கி விழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments