Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ குறித்து விராட் கோலி பேசியது என்ன?

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (17:32 IST)
குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது.   
 
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
இதற்கு அவர், இந்திய குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றிய முழு விவரம் தெரியாமல் நான் அது குறித்து பேசவும் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments