Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் விராட் கோலி… தனிமைப்படுத்தலுக்குப் பின் ஆர் சி பி அணியோடு இணைவார்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:10 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முடித்த பின்னர் பயோ பபுளில் இருந்து வெளியேறிய கோலி தனது குடும்பத்தை சென்று பார்த்தார். இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள் ஆர்சிபி அணியினரோடு இணைய சென்னைக்கு வந்துள்ளார். மீண்டும் அவர் பயோ பபுளில் இணைய 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார்.

அதே போல மற்றொரு முக்கிய வீரரான ஏ பி டிவில்லியர்ஸும் சென்னைக்கு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments