Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சென்னை கிங்க்ஸ்’’ அணியில் பிரபல வீரர் விலகல்..அவருக்கு பதில் இவரா???

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (22:41 IST)
ஐபிஎல்.2021 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இம்முறை சென்னை, கொல்கத்தா, மும்பை,அகமதாபாத் உள்ளிட்ட  இடங்களில் போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் முதல் ஐபிஎல் போட்டி மும்பைடில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான அனைத்து வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்ட் இம்முறை ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்அவர்திரேலியா அடுத்த 12 மாதங்களில் விளையாடவுள்ளதால் அதில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜோஷ் ஹேசல்வுட்டுக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் அலெகஸ் ஹேல்ஸை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments