Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டியாவால் நெருக்கடி வேண்டாம்: புது வீரர் கமெண்ட்...

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (20:08 IST)
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தின் இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது 

இந்த போட்டின் ஆட்ட நாயகனான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச போட்டியில் அறிமுகமாகிய 2 வது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார் இவர். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, என்னை பொறுத்த வரையில் நாளுக்கு நாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது இலக்கு. 
 
என்னை ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிடுவதால் நெருக்கடிதான் உண்டாகும். எனவே, நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமானது.
 
எனது பந்து வீச்சில் இரண்டு கேட்ச்கள் விடப்பட்டன. இது என்னை பெரிய அளவில் பாதிக்கவில்லை. முதல் விக்கெட்டை வீழ்த்தியதை மிகவும் விரும்புகிறேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments