Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் எனக்கு நெஞ்சுவலியை வரவழைக்கின்றனர்… நடுவர் எராஸ்மஸ்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:48 IST)
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிக் கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்திய பவுலர்கள் ஏதாவது மாயாஜாலம் செய்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி என்ற சூழல் உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவருக்கும் இடையிலும் விக்கெட் கேட்டு ஏதாவது அப்பீல் செய்துகொண்டே உள்ளனர். இதுபற்றி பேசியுள்ள கள நடுவர் ‘இந்திய வீரர்கள் அப்பீல் செய்து செய்து எனக்கு நெஞ்சுவலியையே வரவழைத்து விடுவார்கள் போல இருக்கிறது’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments