Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட்டை திட்டி தீர்த்த சுனில் கவாஸ்கர்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (09:49 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிக மோசமாக விளையாடி வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதுமே அவசரப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார் பண்ட். அதிலும் நேற்றைய ஆட்டத்தில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு அதனால் டிரிகர் ஆகி ரபாடாவின் பந்தை இறங்கி அடிக்க முயன்று மிகவும் மோசமாக தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘நான் சென்ஸ். அவர் இயல்பான அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடினார் என்று இன்னும் எத்தனை நாளுக்கு அர்த்தமற்று பேசப்போகிறார்கள். ரிஷப் பண்ட் என்றைக்கு சென்ஸிபிளாக ஆடப்போகிறார்’ என்ற கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments